×

மின்மாற்றிகள் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததையடுத்து மின்வாரியம் விளக்கம்

சென்னை: மின்மாற்றிகள் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததையடுத்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டதால் முறைகேடுகள் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தில் மின்மாற்றிகள் 5ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்யப்பட்டது. புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள கேரளா, ராஜஸ்தானில் 3 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

The post மின்மாற்றிகள் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததையடுத்து மின்வாரியம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Electricity Board ,Dinakaran ,
× RELATED மின்கம்பங்களை வேகத்தடைக்கு அருகில்...